சஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்

முருகனைப்பற்றிய பக்தி பாடல்கள் பலர் பாடியிருந்தாலும், பாடிக்கொண்டிருந்தாலும், சிலரது குரல்களில் மட்டுமே வெளியாகும் அந்த தெய்வீக மணம் வீசுவதை அனுபவிக்கமுடியும்! அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்!

பெங்களூர் ரமணி அம்மாள்!

இவரது பாடல்கள் மார்கழி மாத அதிகாலை வேளைகளில் ஒலிக்காத கோவில்களே இல்லை!

என்றைக்கும் நீடித்து இருக்கும் இவரது பாடலில் வெளிப்படும் பக்தி
எனக்கு மிகவும் பிடித்தமான, அதிகாலைவேளைகளில் விரும்பி கேட்கும் பல பாடல்களிலிருந்து ஒன்றினை நீங்களும் கேளுங்கள் சஷ்டியில் முருகன் வணங்குங்கள்...!

0 பேர் கமெண்டிட்டாங்க: