விதையாகிய விருட்சம் - இறுதி அஞ்சலி

முகத்தில் புன்னகை எப்போதும்;


முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;

போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;

ஈழத்தின் நிம்மதிக்கு நியாயம் தேடி!

ஆண்டனை இழந்த போது, அதிர்ச்சியில் நின்றவர்களுக்கு!

ஆச்சர்யம் கொடுத்தவர்! சர்வதேச அரசியலில் ஆண்டனின் வாரிசாய்!

இரையானார் கொடிய மிருக(குண)ங்களின் நடவடிக்கைக்கு

இன்று விதையானார்..!

தன் விருட்சங்(க)கிளை விட்டு...!

0 பேர் கமெண்டிட்டாங்க: