நளினி (M.C.A) & முருகன் (M.C.A) இன்னும் சில மாத காலங்களில் இவர்கள் கணினி துறையில் மேல்படிப்பை முடித்துவிடுவார்கள்! ஆனால் மற்ற தமிழகத்து மக்கள்ஸ் போன்று இன்போசிஸ்க்கும் விப்ரோவுக்கு அப்ளை செய்வதற்கும், ஒரு வேளை அங்கு பணி கிடைத்தால் சென்று வேலை செய்வதற்கும் இவர்களுக்கு அனுமதி கிடையவே கிடையாது!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்,ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்ற இவர்களுக்கு மற்றவர்களைப்போல் கை நிறைய சம்பாதித்து பொருள் ஈட்டுவதன் மூலம் தம் வாழ்க்கையை சீராக்கிகொள்வதென்பது என்ன தேர்வு மாதிரியான விஷயமா....??
வாழ்க்கை பயணத்தில் இவர்களின் இச்சிறுமுயற்சி இவர்தம் வாழ்வின் நிலையை மாற்றுமெனில்,
வாழ்த்துக்களுடன்...!
மதியம் வெள்ளி, டிசம்பர் 21, 2007
நளினி (M.C.A) & முருகன் (M.C.A)
# ஆயில்யன்
Labels: வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
1 பேர் கமெண்டிட்டாங்க:
ம்ம்ம். நல்ல செய்தி
Post a Comment