சுனாமி - பார்வையில் என் தடம் பதிக்கின்றேன்....!


மனதில் பதிந்த சோகத்தை

மற்ந்துவிட முடியாத நாளாக

இன்று

எதிர்காலம் நோக்கியதல்ல,

என் பார்வை

எதிர் கொண்ட,என் சொந்தங்களை கொன்ற காலனை

இனி எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

0 பேர் கமெண்டிட்டாங்க: