ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாளில்..!


ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக

உலக நாடுகளின் செவிகளுக்கு செல்ல,

ஈழத்தமிழர்களது வலி நிறைந்த துயரங்களை

உலக நாடுகளின் விழிகளுக்கு தெரிவித்த,

போர்களம் செல்லவில்லையென்றாலும்,

போர் அற்ற ஒரு புதிய பரிணாமத்தில்,

ஈழ விடுதலைக்கான முயற்சிகளை,

மேற்கோண்ட தேசத்தின் குரல்!

ஈழத்தின் மீது தான் கொண்ட நினைவுகள்,

நிஜமாக்கும் நாள் வரும் வரை காத்திருக்கும்

இவர் ஆன்மா அமைதியாய்....!

0 பேர் கமெண்டிட்டாங்க: