மனதில் பதிந்த சோகத்தை
மறந்துவிட முடியாத நாளாக
இன்று டிசம்பர் 26
எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல
என் பார்வை..!
என் சொந்தங்களை
கொன்ற காலனை
எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்
என் தடம் பதிக்கின்றேன்....!
மதியம் வெள்ளி, டிசம்பர் 26, 2008
டிசம்பர் 26
Subscribe to:
Post Comments (Atom)
16 பேர் கமெண்டிட்டாங்க:
சுனாமி என்னும் இயற்கை சீற்றத்தால் இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள்
எனது அஞ்சலிகள்.
ம்ம்ம்.... மீளாத்துயரை தந்த நாள். நானும் எனது பதிவில் துயர் கொண்ட நெஞ்சினனாக கிறுக்கியிருக்கிறேன். அனைவருக்கும் அகவணக்கங்கள்.
:((
என் சொந்தங்களை
கொன்ற காலனை
எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்
என் தடம் பதிக்கின்றேன்....!//
தொடருங்கோ.. ஆயில்யன்.. நல்ல உணர்வின் வரிகள்..///
:(
சுனாமி தொடர் அலைகள் நின்று விட்டாலும்....
அதனை தொடர்ந்த நினைவலைகள் என்றும் ஓயாது !!!
:(
எனது அஞ்சலிகள் serthu kolungal
எனது அஞ்சலிகள்
எனது அஞ்சலிகள்
உணர்வோடு கிறுக்கிய வரிகள்.
ம் .. எனது அஞ்சலிகள்..
இயற்கை அளித்த மாறா வடு :(
பதிவை படிச்சபிறகும் ரொம்ப நேரம் இந்த குழந்தையோட பார்வை மனசை வலிக்க வெச்சுகிட்டே இருக்கு ஆயில்யன்
:((((((((
Post a Comment