டிசம்பர் 26




மனதில் பதிந்த சோகத்தை

மறந்துவிட முடியாத நாளாக

இன்று டிசம்பர் 26

எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல

என் பார்வை..!

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

16 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சுனாமி என்னும் இயற்கை சீற்றத்தால் இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள்

said...

எனது அஞ்சலிகள்.

said...

ம்ம்ம்.... மீளாத்துயரை தந்த நாள். நானும் எனது பதிவில் துயர் கொண்ட நெஞ்சினனாக கிறுக்கியிருக்கிறேன். அனைவருக்கும் அகவணக்கங்கள்.

said...

:((

said...

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!//


தொடருங்கோ.. ஆயில்யன்.. நல்ல உணர்வின் வரிகள்..///

Anonymous said...

:(

said...

சுனாமி தொடர் அலைகள் நின்று விட்டாலும்....

அதனை தொடர்ந்த நினைவலைகள் என்றும் ஓயாது !!!

said...

:(

said...

எனது அஞ்சலிகள் serthu kolungal

said...

எனது அஞ்சலிகள்

said...

எனது அஞ்சலிகள்

said...

உணர்வோடு கிறுக்கிய வரிகள்.

said...

ம் .. எனது அஞ்சலிகள்..

said...

இயற்கை அளித்த மாறா வடு :(

said...

பதிவை படிச்சபிறகும் ரொம்ப நேரம் இந்த குழந்தையோட பார்வை மனசை வலிக்க வெச்சுகிட்டே இருக்கு ஆயில்யன்

said...

:((((((((