மதியம் புதன், ஏப்ரல் 21, 2010

நிதர்சனம்!

விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
-எஸ்.ராமகிருஷ்ணன்

நன்றி - தினமணி

21 பேர் கமெண்டிட்டாங்க:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மெல்லிய வலையா இருக்கறதால் தான் யாராச்சும்ம் அப்பப்ப அதை அறுத்துவிட்டுடறாங்களோ ..ஹ்ம்..

சென்ஷி said...

நல்லாருக்குண்ணே....

Thamiz Priyan said...

I expect something strange post today... ;-))))

☀நான் ஆதவன்☀ said...

அந்த நாலுவரிய படிச்சு ஏற்படுற பாதிப்பை அந்த படம் எளிமையா விளக்கிடுச்சு பாஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்!

(சாமி தொடர்பதிவு எப்ப எழுதுவீங்க?)

Porkodi (பொற்கொடி) said...

(எஸ்.ராவை எனக்கு பிடிக்கும்)அந்த ஆசை தானே மனிதனின் முன்னேற்றத்திற்கு/வளர்ச்சிக்கு உந்துசக்தி!

Thamira said...

:-((

கோபிநாத் said...

படம் அருமைண்ணே ;)

G3 said...

//"நிதர்சனம்!"
No comments yet. - //

Boss.. Nijamaavae idhu varai comment edhum varaliya?? illa neenga edhum publish pannaliya ???????

G3 said...

//விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
//

:)) Emmam periya mattera embuttu simplea solliputaaru !!!

Anonymous said...

பாஸ். ஒரே தத்துவமா இருக்கு இப்பல்லாம்

கானா பிரபா said...

ஸ்ஸ்ஸப்பப்பப்பா வரவர இந்த இண்டர் நெட் சாமீங்க தொல்ல தாங்கமுடியப்பா

நேசமித்ரன் said...

நல்லாருக்கு பாஸ்

ராஜ நடராஜன் said...

படம் கதை சொல்கிறது.

ஹுஸைனம்மா said...

இப்பத்தானே அ.உ.தோ.த.ப.ச.வுக்குத் தலைவரானீங்க, அது(வும்) பிடிக்கலையா? :-)))

நட்புடன் ஜமால் said...

நி-ம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மனதளவில் எல்லோரும் ராஜாதான்...
ஆனால், நிதர்சனத்தில்...?
மிகவும் சுருக்கமான கருத்தில்...
பற்பல விளக்கங்கள்!!!

ஹேமா said...

படம் சொல்லும் கதையா ஆயில்யன் !

வல்லிசிம்ஹன் said...

நல்ல கவிதையான வரிகள். அந்தப் பையனைப் பார்த்தால் மனம் கனக்கிறது.
படம் பார்த்து மூன்று கதை சொல்லத் தோன்றுகிறது.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அழகான சிந்தனை . அருமை . வாழ்த்துக்கள் தொடருங்கள் மீண்டும் வருவேன்

கோமதி அரசு said...

நிதர்சனம் பகிர்வு அருமை.

பாசவலை,ஆசைவலை இதில் தான் சிக்கிக்கொண்டு அடிக்கடி தவிக்கிறோம்.

கிளி ஜோதிடர்,முறுக்கு விற்கும் பையன் இருவர் நிலையும் நம்மை யாரவது கூப்பிட மாட்டார்களா என்று உள்ளது.
உண்மை நிதர்சனமாய் தெரிகிறது.