மதியம் சனி, மார்ச் 28, 2009

ஓட்டு போடுங்க சாமி...!

வருங்காலம் இவர்கள் கையில்தான் இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையோடு....!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு இனித்திட வேண்டி....!

நாடு நலம் பெற;

நல் காட்சி மலர்ந்திட;

புதிய ஹிஸ்டரி எழுதிட...

பழைய ஹிஸ்டரியை அழித்திட..

காவியத்தை மாற்றும் காட்சிகள்

பிடிக்காத மாநிலத்தின் பிடித்த ஃபிகர்களுள்,

புதிய ஃபிகரினை தேர்ந்தெடுப்போம்

தமிழ் திரை மக்கள் கொண்டாட...

மல்லுமக்கள் திண்டாட...

உலகம் ரசிக்கின்ற கூட்டம்!

இது இவர்களின் வெற்றிக்கான கட்டம்





ஓட்டு போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!



(எல்லாருமே செலக்ட் பண்ணுற மாதிரியே தெரியிறாங்கன்னு நீங்க சொன்னீங்கன்னா...? நீங்க கனவு தேசத்துக்கு புச்சுன்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்!)

24 பேர் கமெண்டிட்டாங்க:

சென்ஷி said...

:-))

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்டு.ஹிஹிஹி

Unknown said...

யோய் ஆயில்ஸ் நல்லாத் தான் தேர்தல் வேலை பாக்குற நீயு :)))

Anonymous said...

my vote 2 dat green saree...!!

Anonymous said...

...and of coz illegal vote 4 dat white saree ;-))

நட்புடன் ஜமால் said...

ஓட்டியாச்சுங்கோ

Anonymous said...

Release my votes faster lah Anna!!!

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ் அண்ணா..ஆரம்பிச்சுட்டீங்களா!!
அதானே பார்த்தேன்..எங்கடா இன்னும் ஒன்னும் ஜொள்ளளையேன்னு! நீங்க எடுத்த படம்தான் இதெல்லாம்?

gayathri said...

naan kanavu thesathuku puthusu thanga anna

Unknown said...

கொடும :((

Poornima Saravana kumar said...

எனக்கு ஓட்டு போட ஐடி கார்டே தர மாட்டேங்கறாங்க:(((

G3 said...

:))))))))))))

நாணல் said...

:)))

நாகை சிவா said...

நீயும் மனோரோமா பாக்குற கோஷ்டி தானா?

இதை எல்லாம் ஒரம் கட்டு, இன்னும் ஏகப்பட்டது இருக்கு அங்க....

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த நாலு பேருக்கும் சரண்யா மோகன் பெட்டர்.

அவங்க போட்டோவ போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கானா பிரபா said...

யோவ் சின்னப்பாண்டி

வாயில வருது எனக்கு...

நிறைய சாய்ஸ் கொடுக்கணும்யா

கானா பிரபா said...

நாகை சிவா said...

நீயும் மனோரோமா பாக்குற கோஷ்டி தானா?//

ரிப்பீட்டேஏஏ, அவர் மனோரமா, சச்சு எல்லாம் பார்ப்பாருல்ல

சந்தனமுல்லை said...

//கானா பிரபா said...

யோவ் சின்னப்பாண்டி

வாயில வருது எனக்கு...

நிறைய சாய்ஸ் கொடுக்கணும்யா
//

பெரிய பாண்டி..உங்க அம்மாவுக்கு ஒரு போனைப் போடறேன்!!

ராஜ நடராஜன் said...

கனவு தேசத்துக்குப் புதுசுன்னு சொல்லிட வேண்டியதுதான்!நாலுல ஒரு பேராவது சொல்றது?

நசரேயன் said...

ஓட்டு போட்டுட்டேன் சாமி

ஹேமா said...

என்ன நடக்குது ஆயில்யன் இங்க?புரியலைங்கோ அதான்.

ஓட்டு போட்டுட்டேன்.

அமுதா said...

:-))

Divyapriya said...

podanum…aanaa yaarukku podadhunnu thaan theriyala…mudinja adhaiyum sollidunga :)

Anonymous said...

ஆமா, இவங்கெல்லாம் யாரு??