சோதனை - பதிவாய்....!


சில நேரங்களில் சில குண்ங்க(ளால்)ளில் ஏற்படும் மாற்றங்கள்!

நம்மை எங்கேயாவது கொண்டு செல்லும்

அல்லது எங்கயோ கொண்டு செல்லும்!

சில நேரங்களில் துன்பங்களாலும்
சில நேரங்களில் இன்பங்களாலும்
இச்செயல் நடைப்பெறும்!
அப்படியான சமயங்களில்,
உங்களுக்கே பல எண்ண அலைகள் எழும்பியிருக்கும்!

சாதரண மானிட வாழ்வில் ஈடுபாடு கொண்டதால்,
அன்பில் அடங்குவதால்
பண்பில் மற்றவர்களை பணிய வைப்பதால்,
சமூக பிரக்ஞைகளில் சஞ்சரிப்பதால்,
சில எண்ணங்கள் சிதறிப்போய்விடும்
அல்லது
நம்மை விட்டு உதறி போய்விடும்!

இப்படியில்லாமல் மிக உன்னத நிலைக்கு செல்ல செய்ய வேண்டிய விஷயமாக ரமணர் சொன்னது தான் நான் யார்?

ஒரு சில மணிநேரங்களில் தனிமையில் உங்களைபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கும் தோன்றும் கேள்விதான்..

நான் யார்?
நான் யார்!
எங்கிருந்து வந்தேன்?
என்ன செய்கிறேன்?
எங்கு செல்ல போகிறேன் ?

என்று கன்...........................................டினியூ ஆகும்
விடை தெரியா வினாக்கள்

(இது எனக்கான சோதனையா இல்ல படிக்கிற உங்களுக்கு சோதனையான்னு சொல்ல தெரியலப்பா :-))