தப்பு செஞ்சா? அதுக்குன்னு இப்படியா..?!

கொஞ்சம் படத்த பாருங்களேன்!
Photo Sharing and Video Hosting at Photobucket
இரண்டு போலீஸ்காரனுவோ (என்ன மரியாதை வேண்டியிருக்கு?) ஒரு திருடன கையையும் கட்டி,காலையும் கட்டி மோட்டார் சைக்கிளிலும் கட்டித்தான் இழுத்து சென்றிருக்கிறார்கள். கொஞ்சதூரத்தில் சென்றதுமே, அவன் மயங்கிவிட பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றிருக்கிறார்கள்!

பாகல்பூர் போலீஸ் ஸ்டேஷனின் கடந்தகால ஹிஸ்டரி புக்கை பார்த்தா, கிரிமினல்கள்தான் போலீஸ்காரர்களாக பணியாற்றினார்களாம், இப்பவும் அந்த பெருமை அழியாம பார்த்துக்கிட்டு வராங்களாம்..!

0 பேர் கமெண்டிட்டாங்க: