ஹைதராபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம்!

Photo Sharing and Video Hosting at Photobucket
சரியாக இந்திய நேரம் 7.45க்கு ஆந்திர பிரதேச தலை நகர் ஹைதராபாத்தில் உள்ள லும்பினி பொழுதுபோக்கு பூங்கவில், லேசர் ஷோ நடந்துகொண்டிருந்தபோது, வெடித்த முதல் குண்டு வெடிப்பில் சுமார் 20க்கு மேற்பட்டோர் பலியானார்கள். அடுத்த, பத்து நிமிட இடைவெளியில், கொத்தி பகுதியில் ஒரு ரெஸ்ட்ரண்ட் அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 12க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள் மேலும் பல்ர் அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்று முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தாலும், தற்போது ஆர்.டி.எக்ஸ் வகை குண்டுகளால் ,ஏற்பட்ட தீவிரவாதிகளின் சதிச்செயல்! என்று அறிவிக்கப்பட்டுள்ளது




0 பேர் கமெண்டிட்டாங்க: