PIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு!


ஒரு வழியா நானும் வந்துட்டேன் ஆகஸ்ட் 2008 - பிஐடி போட்டியில கலந்துக்க!

இன்னும் பத்தாண்டுகளில் இந்த படம் நாமெல்லாம் கண்காட்சியிலதான் பார்க்கற மாதிரி இருக்கும்!


என் மேல் உள்ள நம்பிக்கை! :-)

எம் மக்கள் மீதிருக்கும் நம்பிக்கை! :-(

27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எம்மாம் பெரிய படம்.... நல்லா இருக்கு.. வாழை, நெல், தென்னை என்று அழகா இருக்கு... :)

Anonymous said...

படம் ரொம்ப நல்ல இருக்கு.

said...

ஹலோ படம் சூப்பரா இருக்கு....ஏன் முன்னாடியே போடல?

said...

அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.

said...

அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.

said...

உண்மையான விசயம்..நாலு கல்லு நட்டு பேரைப்போட்டா நான் நீ ன்னு போட்டிபோடுவாங்க இடத்துக்கு.. :(
ரொம்ப வெளிச்சமாக்கினீங்களா படத்தை..

said...

//
நிஜமா நல்லவன் said...

அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.

15 August, 2008 5:45 PM//


?????????
???????????
?????????????
???????????????
?????????????????

said...

நன்செய் படத்தைப் போட்டு இருக்கிறீர்களே ஆயில்யன்.
மஞ்சள் வெய்யிலும்,மரங்களும் அழகோ அழகு.

வெற்றிக்கு வாழ்த்துகள்.

said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
உண்மையான விசயம்..நாலு கல்லு நட்டு பேரைப்போட்டா நான் நீ ன்னு போட்டிபோடுவாங்க இடத்துக்கு.. :(////
பாருங்க ஆயில்யன் பதிவுக்கு வந்தா எல்லாருக்கும் சமூகத்தைப் பற்றிய அக்கறை நிறைய வருது. அதுதான் ஆயில்யனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றீ!

said...

கயல்விழி முத்துலெட்சுமி சொன்னதே
நானும் ரிப்பீட்டு!!!
அப்படி வந்தால் எனக்கு ரெண்டு
ப்ளாட் வேணும்.
அறுவடையான வயல் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்!!ஆயில்யன்!!

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு :)

said...

நெல்லா இருக்கு.. ச்சீ நல்லா இருக்கு

said...

கொஞ்சம் மேகம் சேர்த்திருக்கலாம்

said...

//தமிழ் பிரியன் said...
எம்மாம் பெரிய படம்.... நல்லா இருக்கு.. வாழை, நெல், தென்னை என்று அழகா இருக்கு... :)
//
நன்னி!

said...

//மது... said...
படம் ரொம்ப நல்ல இருக்கு.
//
டாங்க்ஸ்க்கா!

said...

//நிஜமா நல்லவன் said...
ஹலோ படம் சூப்பரா இருக்கு....ஏன் முன்னாடியே போடல?
//

அதான் போடலை :))

said...

//நிஜமா நல்லவன் said...
அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.
//

நல்லா ஃபீல் பண்ணியிருக்கியாய்யா!
வெரிகுட்! வெரிகுட்!

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.
//
நல்லா ஃபீல் பண்ணியிருக்கியாய்யா!
வெரிகுட்! வெரிகுட்!

said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

நி.நல்லவன் & தமிழ்பிரியன் அது எப்படிப்பா ரெண்டு பேரும் ஒரே டைமிங்க்ல 5.45 கமெண்ட முடியுது! ரெண்டு பேரும் 1தானா?

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
உண்மையான விசயம்..நாலு கல்லு நட்டு பேரைப்போட்டா நான் நீ ன்னு போட்டிபோடுவாங்க இடத்துக்கு.. :(
ரொம்ப வெளிச்சமாக்கினீங்களா படத்தை..
//

நன்றியக்கா!

said...

// Jeeves said...
//
நிஜமா நல்லவன் said...

அண்ணே! கதை நல்லா இருந்தது... அதிலும் கடைசியில் அந்த ஹீரோயின் பேசும் வசனம் சூப்பரா இருந்தது..... நீங்க ஏன் சூப்பர் ஸ்டார் ரித்தீஷை வைத்து ஒரு படம் பண்ணக் கூடாது.

15 August, 2008 5:45 PM//


?????????
???????????
?????????????
???????????????
?????????????????
//

ஆமாம்ண்ணே எனக்கும் அவுங்க ஒரு ? தான்!

said...

//வல்லிசிம்ஹன் said...
நன்செய் படத்தைப் போட்டு இருக்கிறீர்களே ஆயில்யன்.
மஞ்சள் வெய்யிலும்,மரங்களும் அழகோ அழகு.

வெற்றிக்கு வாழ்த்துகள்.
//
நன்றி வல்லி அம்மா!

said...

//தமிழ் பிரியன் said...
///முத்துலெட்சுமி-கயல்விழி said...
உண்மையான விசயம்..நாலு கல்லு நட்டு பேரைப்போட்டா நான் நீ ன்னு போட்டிபோடுவாங்க இடத்துக்கு.. :(////
பாருங்க ஆயில்யன் பதிவுக்கு வந்தா எல்லாருக்கும் சமூகத்தைப் பற்றிய அக்கறை நிறைய வருது. அதுதான் ஆயில்யனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றீ!
//

போங்க தமிழ் எனக்கு வெக்க வெக்கமா வருது! :))

said...

//நானானி said...
கயல்விழி முத்துலெட்சுமி சொன்னதே
நானும் ரிப்பீட்டு!!!
அப்படி வந்தால் எனக்கு ரெண்டு
ப்ளாட் வேணும்.
அறுவடையான வயல் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்!!ஆயில்யன்!!
//
நன்றி நானானி அக்கா!

said...

//Thooya said...
ரொம்ப நல்லாயிருக்கு :)
//

நன்றி தூயா :))

said...

//ILA said...
நெல்லா இருக்கு.. ச்சீ நல்லா இருக்கு
//
மெய்யாலுமே நல்லா இருக்குல்ல அண்ணாச்சி!?

said...

//babu said...
கொஞ்சம் மேகம் சேர்த்திருக்கலாம்
//

ம்ம்! இனி பிடிச்சு போட்டுடறேன் :)))