tag:blogger.com,1999:blog-8343076131457067543.post654656069299716720..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: வீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-27730901697905741012008-08-25T10:05:00.000+05:302008-08-25T10:05:00.000+05:30// Vassan said... ஆயில்யன்வணக்கம்.ஒன்று செய்யலாம்....// Vassan said...<BR/> ஆயில்யன்<BR/><BR/>வணக்கம்.<BR/>ஒன்று செய்யலாம். நீங்கள் அரபு நாட்டில் வசிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.<BR/>வ.உ.சி யின் உறவினர்கள் (படத்தில் இருப்பவர்கள்) தற்போது எங்கு உள்ளார்கள் என்பதை இந்தியாவிலிருக்கும் உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கண்டு பிடித்துச் சொன்னால், என்னால் முடிந்த உதவிகளை "அவர்கள் வேலை செய்து வருமானம் பெற" - செய்ய விரும்புகிறேன்.<BR/>கையில் பணத்தை தராமல் ஒரு குடிசைத் தொழிலை ஆரம்பிக்க அல்லது குறைந்த பட்ச தகுதியிருந்தால், தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி தர முயற்சிப்பேன்.<BR/><BR/>திருச்சியில் எனது உறவினர் ஒருவர் தொழிலதிபர்-முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் அவரிடம் கேட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்)<BR/><BR/>சம ஆர்வமுள்ள இணைய நண்பர்களும் சேர்ந்து உதவலாம்; ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் சொல்லியும் உதவலாம்.//<BR/><BR/>நன்றி வாசன் அய்யா!<BR/><BR/>நேற்றைய தினமணியின் முகப்பு செய்தியினை கண்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், நல் உள்ளங்கள் அவர்களினை தேடிச்சென்ற செய்தியினையும் இன்று தினமணி வெளியிட்டுள்ளது! அரசு சார்பிலும் வ.உ.சியின் வாரிசுகளை அணுகி உள்ளனர்! வ.உ.சி வாரிசுகளின் எதிர்பார்ப்புக்கள், அனேகமாக அரசின் உதவியால் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன! உங்களின் ஆதரவுக்கு இத்தருணத்தில் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்! <BR/><BR/>மேலும் தினமணி செய்திகள் மற்றும் தலையங்கம் http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080824125038&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=8/25/2008&dName=No+Title&Dist=ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-29229614489326324852008-08-25T09:38:00.000+05:302008-08-25T09:38:00.000+05:30ஆயில்யன்வணக்கம்.ஒன்று செய்யலாம். நீங்கள் அரபு நாட்...ஆயில்யன்<BR/><BR/>வணக்கம்.<BR/><BR/>ஒன்று செய்யலாம். நீங்கள் அரபு நாட்டில் வசிக்கிறீர்கள் என நினைக்கிறேன். <BR/>வ.உ.சி யின் உறவினர்கள் (படத்தில் இருப்பவர்கள்) தற்போது எங்கு உள்ளார்கள் என்பதை இந்தியாவிலிருக்கும்<BR/>உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கண்டு பிடித்துச் சொன்னால், என்னால் முடிந்த உதவிகளை "<B>அவர்கள் வேலை செய்து வருமானம் பெற</B>" - செய்ய விரும்புகிறேன்.<BR/><BR/>கையில் பணத்தை தராமல் ஒரு குடிசைத் தொழிலை ஆரம்பிக்க அல்லது குறைந்த பட்ச தகுதியிருந்தால், தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி தர முயற்சிப்பேன்.<BR/><BR/>(திருச்சியில் எனது உறவினர் ஒருவர் தொழிலதிபர்-முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் அவரிடம் கேட்டால் நிச்சயம் வழி கிடைக்கும்)<BR/><BR/>சம ஆர்வமுள்ள இணைய நண்பர்களும் சேர்ந்து உதவலாம்; ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் சொல்லியும் உதவலாம்.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-81012440214731420482008-08-25T01:16:00.000+05:302008-08-25T01:16:00.000+05:30வ.உ.சி என்ற தியாகியின் மன உறுதியும் திறமையும் அவர்...வ.உ.சி என்ற தியாகியின் மன உறுதியும் திறமையும் அவர்தம் வாரிசுகளுக்கு இல்லாமல் போனது பெரிய சோகம்.<BR/><BR/>ஆனா, வ.உ.சியின் பெயரை உபயோக்கித்து பணம் பண்ணும் அனைவரும், அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது ராயல்ட்டி கொடுக்கரமாதிரி அரசு ஏதாவது செய்யலாம். <BR/><BR/>தமிழ் பிரியனின் வாதமும் ஞாயமானதே.<BR/><BR/>பொதுஜனத்துக்காக, கஷ்டப்பட்டு உயிர்மாய்த்த பெரியவர்களை நம்பியிருக்க்கும் குடும்பத்துக்கு, கைமாறு செய்வது, பொதுஜனத்தின் கடமை.<BR/><BR/>எவ்வளவோ வெட்டியா செலவு செய்யும் அரசாங்கம், இதில் சில ஆயிரத்தை விடுவதால் ஒண்ணும் ஆகிவிடாது. <BR/>ஆனா,, வெறும் பணமா கொடுத்தா, நிரந்தரத் தீர்வு கிடைக்காது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-54312196767761672852008-08-24T22:26:00.000+05:302008-08-24T22:26:00.000+05:30தமிழ் பிரியன் சொல்வதில் உள்ள நியாங்களை ஏன் யாரும் ...தமிழ் பிரியன் சொல்வதில் உள்ள நியாங்களை ஏன் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?விழிகளின் வழியில்https://www.blogger.com/profile/05431046279608857104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-541524450751335692008-08-24T21:31:00.000+05:302008-08-24T21:31:00.000+05:30சங்கு சுட்டாலும் வெண்மைதரும்னு சொல்ல வேண்டியத்துதா...சங்கு சுட்டாலும் வெண்மைதரும்னு சொல்ல வேண்டியத்துதான். அவர்கள் வெய்யிலில் சுடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-80192438688820566322008-08-24T18:34:00.000+05:302008-08-24T18:34:00.000+05:30????:(????<BR/><BR/>:(தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-30366042769418353872008-08-24T15:30:00.000+05:302008-08-24T15:30:00.000+05:30வருத்தத்திற்குரிய விஷயம்!!:(வருத்தத்திற்குரிய விஷயம்!!:(சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-6514215392845098042008-08-24T12:39:00.000+05:302008-08-24T12:39:00.000+05:30தமிழ் பிரியன் மாதிரி நியாயமாகவே பேச வேண்டும்.வ.உ.ச...தமிழ் பிரியன் மாதிரி நியாயமாகவே பேச வேண்டும்.<BR/><BR/>வ.உ.சி தியாகம் செய்தார் என்பதற்க்காக அவரது வாரிசுகளுக்கு நாம் என்ன செய்துவிட முடியும். <BR/><BR/>எட்டயபுரம் ஜமீனின் வாரிசுகள் சந்தோசமாக இன்று ராஜ வாழ்க்கை வாழவில்லை? <BR/><BR/>புதுக்கோட்டை பாளையத்தின் வாரிசுகள் இன்று ராஜவாழ்க்கை வாழவில்லை?<BR/><BR/>மைசூரின் மன்னர்களின் வாரிசுகள் இன்று மல்ட்டி மில்லியனர்கள். இன்னும் குவாலியரின் மஹராஜாக்கள் உள்ளிட்ட இந்தியாவின் எத்தனையோ துரோகிகளின் வாரிசுகள் தமது பாட்டான், முப்பாட்டனின் கோடிக்கணக்கிலான சொத்துக்களை கஸ்டப்பட்டு உழைத்து பாதுகாக்கும் போது, வ உ சி என்பவரின் வாரிசுகள் மட்டும் ஏன் உழைக்க தயங்குகிறார்கள்? <BR/><BR/>வ.உ.சி ஒரு சிறந்த முதலாளியாக தொழில் செய்து பிழைத்து சேர்த்த சொத்துக்களை(??!!) பாதுகாக்க தெரியாத அவரது வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்த பதிவை தமிழ் பிரியனுடன் இணைந்து கண்டிக்கிறேன்.<BR/><BR/>இந்தியர்களை, இந்திய விடுதலையை காட்டிக் கொடுத்த துரோகி மன்னர்களின் வாரிசுகள் போல வாழத் தெரியாத வ உ சி என்ற தியாகியின் வாரிசுகளுக்கு என்ன ஆதரவு வேண்டிக் கிடக்கிறது.<BR/><BR/><BR/>முக்காலமும் உணர்ந்த முனிவன்.Unknownhttps://www.blogger.com/profile/08425733700974741087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-52032492705623917032008-08-24T11:54:00.000+05:302008-08-24T11:54:00.000+05:30:(:(நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-13033261012754820372008-08-24T09:05:00.000+05:302008-08-24T09:05:00.000+05:30தியாகங்கள் பாராட்டப் பட வேண்டியவை. ஆனால் அவர்களின்...தியாகங்கள் பாராட்டப் பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வழித் தோன்றல்களும் அரசை எதிர்பாராமல் தாங்களேவே உழைத்து முன்னேறி இருக்கலாம்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-75460105259185745432008-08-24T08:51:00.000+05:302008-08-24T08:51:00.000+05:30எத்தனையோ தியாகிகள், சாதனையாளர்களின் வாரிசுகளின் நி...எத்தனையோ தியாகிகள், சாதனையாளர்களின் வாரிசுகளின் நிலையும் இதுதான் :(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com