tag:blogger.com,1999:blog-8343076131457067543.post8216219878148768766..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: கோபம்...!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-13094810274571899162009-05-05T15:57:00.000+05:302009-05-05T15:57:00.000+05:30அடப்போங்க
கோவம் வரும்போது 1,2 எண்ணி பாடம் படிக்க ...அடப்போங்க<br /><br />கோவம் வரும்போது 1,2 எண்ணி பாடம் படிக்க சொல்றீங்க.<br /><br />கோவம் எதுக்கு வருது><br />நமக்கு புடிக்காதத மத்தவங்க செய்யும் போது வருது.<br /><br />ஏன் புடிக்காதத செய்யறீங்க???அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-30596194760477520052009-05-04T23:13:00.000+05:302009-05-04T23:13:00.000+05:30நல்லா இருக்கு...அப்படியே சோகம் வந்தா என்ன செய்யனும...நல்லா இருக்கு...அப்படியே சோகம் வந்தா என்ன செய்யனும்னும் போடுங்க :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15889029974526669752009-04-30T09:12:00.000+05:302009-04-30T09:12:00.000+05:30\\
ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்...\\<br />ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்டு இருந்தோம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்//<br /><br />டேய் கோபி! பேப்பரை கிழிச்சுடுறதுனா பயப்படாத சந்தோசப்ப்டு.. அந்த பேப்பர் மாத்திரம் அவங்க கிழிக்கலை, அதுல கிறுக்குனத கவிதைன்னு சொல்லி பதிவுல ஏத்திடுறாங்க :-(<br />\\<br /><br />:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77090988965425009392009-04-30T09:09:00.000+05:302009-04-30T09:09:00.000+05:30சரி அண்ணே..!சரி அண்ணே..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-79841424608505641402009-04-30T08:33:00.000+05:302009-04-30T08:33:00.000+05:30// கோபிநாத் said...
\\ G3 said...
//கோபத்...// கோபிநாத் said...<br /><br /> \\ G3 said...<br /> //கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!<br /><br /> அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//<br /><br /> நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))<br /> \\<br /><br /> ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்டு இருந்தோம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்//<br /><br />டேய் கோபி! பேப்பரை கிழிச்சுடுறதுனா பயப்படாத சந்தோசப்ப்டு.. அந்த பேப்பர் மாத்திரம் அவங்க கிழிக்கலை, அதுல கிறுக்குனத கவிதைன்னு சொல்லி பதிவுல ஏத்திடுறாங்க :-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-2124183900637290862009-04-29T23:38:00.000+05:302009-04-29T23:38:00.000+05:30\\ G3 said...
//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெர...\\ G3 said... <br />//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!<br /><br />அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//<br /><br />நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))<br />\\<br /><br />ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்டு இருந்தோம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-84216485117091152802009-04-29T23:37:00.000+05:302009-04-29T23:37:00.000+05:30\\போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!\\
தோடா சொல்லி...\\போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!\\<br /><br />தோடா சொல்லிட்டாரு வள்ளுவரு ;)))<br /><br />அண்ணே நல்ல பதிவுண்ணே.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76289502683006640352009-04-29T18:04:00.000+05:302009-04-29T18:04:00.000+05:30//தமிழ் பிரியன் said...
அப்ப மீள்பதிவு போட்டும் க...//தமிழ் பிரியன் said... <br />அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா? நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)<br />//<br /><br />பெரியவர் விட மாட்டார் போல இருக்கே! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-37478021492811080462009-04-29T18:03:00.000+05:302009-04-29T18:03:00.000+05:30அட..அமுதா மேடம் பசங்க ஹோம் ஒர்க்-கை இங்கே செஞ்சுட்...அட..அமுதா மேடம் பசங்க ஹோம் ஒர்க்-கை இங்கே செஞ்சுட்டாங்க போல! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-56528508227576008382009-04-29T18:02:00.000+05:302009-04-29T18:02:00.000+05:30ஆகா..நல்ல பதிவு! நிஜமா கோபமெல்லாம் போனதுக்கப்புறம்...ஆகா..நல்ல பதிவு! நிஜமா கோபமெல்லாம் போனதுக்கப்புறம் நாம பண்ணது சின்னப்புள்ளத்தனமா இருக்கேன்னு நினைச்சிருக்கேன்! <br /><br />//பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//<br /><br />கொஞ்சம் ஓவராத் தெரியலை?!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-70886535061513042692009-04-29T17:08:00.000+05:302009-04-29T17:08:00.000+05:30// அமுதா said...
1,2,3,4,5,6,7,8,9,10...:-)//
பரவ...// அமுதா said...<br />1,2,3,4,5,6,7,8,9,10...:-)//<br /><br />பரவாயில்லையே நீங்க டக்குன்னு கண்ட்ரோல் பண்ணிட்டீங்க கோபத்தை !<br /><br />எனக்கெல்லாம் ஆயிரத்தை தாண்டுது :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-10099346888615156132009-04-29T17:07:00.000+05:302009-04-29T17:07:00.000+05:30//சென்ஷி said...
டேய்... என்னை செவுத்துல முட்டிக்க...//சென்ஷி said...<br />டேய்... என்னை செவுத்துல முட்டிக்கன்னு சொல்ல நீ யார்ரா வெண்ண.. போய் நீ செவுத்துல முட்டிக்கடா!<br />//<br /><br />ஹைய்ய்ய்ய் எங்க அண்ணன் என்னிய திட்டிட்டாரேய்ய்ய்ய்ய்! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-19895461515075499072009-04-29T11:15:00.000+05:302009-04-29T11:15:00.000+05:30உங்க பதிவ படிச்சிட்டு எனக்கு கோவம் கோவமா வருதுங்க?...உங்க பதிவ படிச்சிட்டு எனக்கு கோவம் கோவமா வருதுங்க? ஏன்னு கேக்கிறிங்களா? பின்ன என்னங்க ஒரு தீர்வு சொல்றிங்கனு பார்த்தா சுவத்தில முட்ட சொல்றிங்க ஏன்னா அது old fashion pa........சரி சரி முறைக்காதிங்க நீங்க சொன்ன முறைகளை கையாண்டு பார்க்கிறேன்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66670869500058280522009-04-29T10:29:00.001+05:302009-04-29T10:29:00.001+05:30//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆ...//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!<br /><br />அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//<br /><br />நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-68027969731324074002009-04-29T10:29:00.000+05:302009-04-29T10:29:00.000+05:301,2,3,4,5,6,7,8,9,10...:-)1,2,3,4,5,6,7,8,9,10...:-)அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-87560555424141561132009-04-29T09:20:00.000+05:302009-04-29T09:20:00.000+05:30ஆயில்யன் ரொம்ப நல்ல பதிவு.. நான் இன்று இருக்கு நில...ஆயில்யன் ரொம்ப நல்ல பதிவு.. நான் இன்று இருக்கு நிலையில் இது எனக்கு ஒரு பாடம் சொல்லுது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-72946413101366502762009-04-29T08:49:00.000+05:302009-04-29T08:49:00.000+05:30கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்கள...கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!<br /><br /><br />ada nalla advice nga <br />nalla pathivum kudasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-21524182068175870492009-04-29T08:42:00.000+05:302009-04-29T08:42:00.000+05:30தமிழ் பிரியன் said...
//அப்ப மீள்பதிவு போட்டு...தமிழ் பிரியன் said...<br /><br /> //அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா?//<br /><br />ஏன் கூடாது:)? பாருங்க, இதை நான் முன்னர் படித்ததில்லை.<br /><br />//நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)//<br /><br />ஸ்டார்ட் ம்யூசிக்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-28539543336899789952009-04-29T08:34:00.000+05:302009-04-29T08:34:00.000+05:30டேய்... என்னை செவுத்துல முட்டிக்கன்னு சொல்ல நீ யார...டேய்... என்னை செவுத்துல முட்டிக்கன்னு சொல்ல நீ யார்ரா வெண்ண.. போய் நீ செவுத்துல முட்டிக்கடா!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-91026999986392782842009-04-29T08:20:00.000+05:302009-04-29T08:20:00.000+05:30அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா? நல்ல ஐடி...அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா? நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-90889615518317418002009-04-29T08:17:00.000+05:302009-04-29T08:17:00.000+05:30//என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!//
வேண...//என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!//<br /><br />வேண்டாங்கோ:( ! நல்ல புள்ளைங்களா 1,2,3,4 சொல்லிக்கறோம். மூச்சை இழுத்து விட்டு, பாட்டுக் கேட்டு, பக்தி வழியிலே போயிக்கறோம்:)!<br /><br />நல்ல பதிவு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-20783903012869798812009-04-29T08:15:00.000+05:302009-04-29T08:15:00.000+05:30ஒண்ணு விட்டுட்டீங்களே... கோவம் வந்தா சட்டுனு ஒரு ப...ஒண்ணு விட்டுட்டீங்களே... கோவம் வந்தா சட்டுனு ஒரு பதிவு போடலாம் !!<br /><br />அது இருக்கட்டும்.. இப்ப உங்களுக்கு யார் மேல என்ன கோவம்?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com