tag:blogger.com,1999:blog-8343076131457067543.post7591131767258036213..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: M.G.Rஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-31631851475814989762008-12-31T07:47:00.000+05:302008-12-31T07:47:00.000+05:30மாபெரும் தலைவருக்கு மரியாதை செய்யும் பதிவு.//திரைக...மாபெரும் தலைவருக்கு மரியாதை செய்யும் பதிவு.<BR/><BR/>//திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன்.//<BR/><BR/>திரையில் சொன்னவற்றை கடைபிடித்த தலைவரும் கூட. அரசியல் புகழ் இவற்றிற்காக அன்றி உண்மையான இரக்கம் தாய்மை உணர்வை பசித்த ஏழை மக்களிடம் காட்டிய மாமனிதர். பார்த்துப் பார்த்து இசையமைப்பாளரையும் கவிஞரையும் வேலை வாங்கி இவர் தம் படங்களிலே தந்த பாடல்கள் இரண்டு தலைமுறை தமிழ் இளைஞர்களின் வாழ்வினை செம்மைப் படுத்தின என்றால் அது மிகையல்ல.<BR/><BR/>அமிர்தவர்ஷினி அம்மா said...<BR/><BR/> //இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.//<BR/><BR/>வழிமொழிகிறேன் அழுத்தமாக!<BR/>வாழ்க அவர் புகழ்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-85444067947818438912008-12-26T13:23:00.000+05:302008-12-26T13:23:00.000+05:30இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் ப...இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-43795970351768453722008-12-25T04:46:00.000+05:302008-12-25T04:46:00.000+05:30இந்த மாமனிதரை மறந்தவர்கள் எவரும் நல்ல ஒரு நன்றியுள...இந்த மாமனிதரை மறந்தவர்கள் எவரும் நல்ல ஒரு நன்றியுள்ள மனிதராகவே இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.என்றும் நினைவோடு வாழும் மனிதத் தெய்வம்.மறவோம் மறவோம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-39869178025425808312008-12-25T00:15:00.000+05:302008-12-25T00:15:00.000+05:30வாத்தியாரை மறக்க முடியுமா...வாத்தியாரை மறக்க முடியுமா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-74409774941175849592008-12-24T20:17:00.000+05:302008-12-24T20:17:00.000+05:30மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-59260225872142411112008-12-24T19:51:00.000+05:302008-12-24T19:51:00.000+05:30நிச்சயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒருவர்...நிச்சயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒருவர்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-80850584912345980832008-12-24T18:58:00.000+05:302008-12-24T18:58:00.000+05:30மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!மூணெழுத்துல தமிழ்நாட்டு மக்கள் மூச்சிருக்கும் !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-90566853703719040822008-12-24T17:58:00.000+05:302008-12-24T17:58:00.000+05:30இறவா புகழுடயவருக்குஉங்கள் புகழாரம் பொருத்தமாக இருக...இறவா புகழுடயவருக்கு<BR/>உங்கள் புகழாரம் பொருத்தமாக இருக்கிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-26585331322783678762008-12-24T17:16:00.000+05:302008-12-24T17:16:00.000+05:30தலைவாஆஆஆஆஆதலைவாஆஆஆஆஆஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-28392764922798180022008-12-24T16:42:00.000+05:302008-12-24T16:42:00.000+05:30//திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈ...//திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈழத்து உறவுகளுக்காக கலப்படமில்லா நேசக்கரம் நீட்டிய பெருந்தகைக்கு நினைவஞ்சலிகள்.//<BR/><BR/>ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-30836133151962723452008-12-24T16:38:00.000+05:302008-12-24T16:38:00.000+05:30நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”என்றென்றும...நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”<BR/><BR/>என்றென்றும்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77276298235555241442008-12-24T16:31:00.000+05:302008-12-24T16:31:00.000+05:30திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈழத...திரைக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஒரே தலைவன். ஈழத்து உறவுகளுக்காக கலப்படமில்லா நேசக்கரம் நீட்டிய பெருந்தகைக்கு நினைவஞ்சலிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com