tag:blogger.com,1999:blog-8343076131457067543.post7056189008121938354..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: ஓய்விலா உழைப்பால் திணறும் டெல்லி..!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66284675356661188702007-11-01T20:11:00.000+05:302007-11-01T20:11:00.000+05:30மங்கை சொன்னது சரிதான். பிச்சையில் கிடைப்பது அதிகம்...மங்கை சொன்னது சரிதான். பிச்சையில் கிடைப்பது அதிகம் தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77645479905679550522007-10-31T08:40:00.000+05:302007-10-31T08:40:00.000+05:30ஆயில்யன்ஒரு தடவை ஒரு 17 , 18 வயசு பொண்ண பார்த்து க...ஆயில்யன்<BR/><BR/>ஒரு தடவை ஒரு 17 , 18 வயசு பொண்ண பார்த்து கேட்டேன், ஏன் பிச்சை எடுக்குறே, நான் சில தொண்டு நிறுவணங்கள் முகவரி தர்ரேன், நீ அங்க போனா ஏதாவது ஒரு தொழில் கத்துக் குடுப்பாங்க ன்னு. அதுக்கு அந்த பொண்ணு இப்ப நான் ஒரு நாளைக்கு 150, 200 ரூபாய் சம்பாதிக்குறேன், இது அங்க போனா கிடைக்குமா, இத விட வசதியான வேலை ஒன்னும் இல்லைனு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி (பிச்சை போட வக்கில்லாதவள பார்க்குற மாதிரி..:-)) பார்த்துட்டு போயிட்டா... இதுல பருவ வயதுடைய பெண்களுக்கு வேற மாதிரி பிரச்சனைகளும் இருக்கு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-30402179413550731772007-10-30T21:29:00.000+05:302007-10-30T21:29:00.000+05:30எதுக்கு வெயில் மழையில அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக...எதுக்கு வெயில் மழையில அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக்கணும் அதான் கவர்ன்மெண்டே எல்லா வசதியும் செஞ்சு தருதுல்லன்னு மறுவாழ்வு மையத்திலேயே தங்கிடறாங்களும் இன்னும் சிலர்! – ரொம்ப பயங்கரமான சோம்பேறிகள் போல...!!!!???/////<BR/><BR/><BR/>பழக்கிட்டா அதில் இருந்து வெளியே வர முடியாது!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com