tag:blogger.com,1999:blog-8343076131457067543.post6909261052373492461..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: இன்னிக்கு வியாழக்கிழமை :-)ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-11758126931490293802008-05-09T10:08:00.000+05:302008-05-09T10:08:00.000+05:30////சென்ஷி said... :))நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்...////சென்ஷி said... <BR/>:))<BR/><BR/>நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்யன்.<BR/><BR/>அன்பெழிலன் (அழகான பெயர்!) சொன்னது போல புதிதாக எதையும் நீங்கள் முயற்சிக்கலாம். கவிதையாக்கி அழகு பார்க்க நாங்கள் எதற்கிருக்கிறோம் :))///<BR/><BR/>ரிப்பீட்டே...<BR/><BR/><BR/>இவன்...<BR/><BR/>''சென்ஷி''பின்னூட்ட ரசிகர்கள் சங்கம்.<BR/><BR/>தென்கிழக்காசிய கிளை.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-11599783952203667412008-05-09T10:03:00.000+05:302008-05-09T10:03:00.000+05:30அடடா நல்லா கவிதை எழுதி இருக்கீங்களே!!!வாழ்த்துக்கள...அடடா நல்லா கவிதை எழுதி இருக்கீங்களே!!!<BR/>வாழ்த்துக்கள்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-585947755687642012008-05-08T22:52:00.000+05:302008-05-08T22:52:00.000+05:30happy week end.enjoy maadihappy week end.<BR/><BR/>enjoy maadiமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-29857894084902070212008-05-08T22:26:00.000+05:302008-05-08T22:26:00.000+05:30:))நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்யன்.அன்பெழிலன் (அழக...:))<BR/><BR/>நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்யன்.<BR/><BR/>அன்பெழிலன் (அழகான பெயர்!) சொன்னது போல புதிதாக எதையும் நீங்கள் முயற்சிக்கலாம். கவிதையாக்கி அழகு பார்க்க நாங்கள் எதற்கிருக்கிறோம் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57852311640103601422008-05-08T19:04:00.000+05:302008-05-08T19:04:00.000+05:30//சேம் ப்ளட்...இப்படித் தான் ஏழு வருஷம் டெல்லியிலு...//சேம் ப்ளட்...இப்படித் தான் ஏழு வருஷம் டெல்லியிலும், இந்தூரிலும் என் பேச்சிலர் வாழ்க்கை கழிந்தது.//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<BR/>எல்லாருக்கும் இப்படித்தானா?<BR/><BR/>/அந்த ஒரு நாள் லீவு அன்னிக்கு ஏண்டா லீவு விட்ட்டாங்கன்னும் பல நாள் தோணிருக்கு.//<BR/><BR/>ஆமாம் ஆமாம்! நீங்க சொல்வது கரெக்ட்த்தான்:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-33888996867916435302008-05-08T19:02:00.000+05:302008-05-08T19:02:00.000+05:30நன்றி அன்பெழிலன் (சரியாத்தான் சொல்லியிருக்கேனா?)//...நன்றி அன்பெழிலன் (சரியாத்தான் சொல்லியிருக்கேனா?)<BR/><BR/>//அழையா விருந்தாளியாக வந்ததற்கு வருந்துகிறேன்//<BR/><BR/>வருத்தங்கள் எதுவும் வேண்டாம்!<BR/><BR/>வாருங்கள்! வாழ்த்துங்கள்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18344766975240652692008-05-08T17:04:00.000+05:302008-05-08T17:04:00.000+05:30//போன்ற எந்த கவலையுமில்லாமல், ஒரே உற்சாகம் தரும் ந...//போன்ற எந்த கவலையுமில்லாமல், ஒரே உற்சாகம் தரும் நினைப்பாய் இனிப்பாய் வருவது....<BR/><BR/>நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!<BR/><BR/><BR/><BR/><BR/><BR/><BR/>இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை எந்த திசையையும் குறி வைக்காமல்...!<BR/>//<BR/><BR/>சேம் ப்ளட்...இப்படித் தான் ஏழு வருஷம் டெல்லியிலும், இந்தூரிலும் என் பேச்சிலர் வாழ்க்கை கழிந்தது. <BR/><BR/>//நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!<BR/>//<BR/><BR/>அந்த ஒரு நாள் லீவு அன்னிக்கு ஏண்டா லீவு விட்ட்டாங்கன்னும் பல நாள் தோணிருக்கு. <BR/><BR/>பழசை எல்லாம் அசை போட வச்சிட்டீங்க. நல்லாருக்கு உங்க <BR/>1ம்இல்லைகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-73642685591019816122008-05-08T16:52:00.000+05:302008-05-08T16:52:00.000+05:30"உறவுகளின் பிரிவுதூரமாகிப்போன நட்புகளின் பிரிவுவெற..."உறவுகளின் பிரிவு<BR/>தூரமாகிப்போன நட்புகளின் பிரிவு<BR/>வெறுமையான வெளிநாட்டு வாழ்க்கை<BR/>தனிமை தந்த அக்கம் பக்கத்தினர்<BR/>போன்ற எந்த கவலையுமில்லாமல்<BR/>ஒரே உற்சாகம் தரும் நினைப்பாய் <BR/>இனிப்பாய் வருவது....<BR/>நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!"<BR/><BR/>ஆயில்யன்,<BR/>உங்களை அறியாமல் ஒரு புதுக்கவிதையே எழுதிவிட்டீர்கள்.<BR/>பொருத்தமான தலைப்பு கொடுத்துவிட்டால் இது ஒரு புதுக்கவி்தையே!<BR/>பொருள் பொதிந்த புதுக்கவிதை!<BR/>நீங்களே கவிதை எழுதலாமே. அதை விட்டுவிட்டு ஏன் இரவல் கவிதை இரண்டை (பழைய பதிவுகள்)போட்டிருகிறீர்கள் ?<BR/>அழையா விருந்தாளியாக வந்ததற்கு வருந்துகிறேன்.<BR/>இருந்தாலும் ஒரு நல்ல வலைப்பதிவை அறிமுகம் கொண்டதற்கு மகிழ்கிறேன்.<BR/>அன்பெழிலன்<BR/>http://musicalheart-arr.blogspot.com/Anbezhilanhttps://www.blogger.com/profile/09013461610842958216noreply@blogger.com