tag:blogger.com,1999:blog-8343076131457067543.post6529529223824227118..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: சிட்டுக்குருவிகள்ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-89406047161509150602010-04-13T10:32:02.113+05:302010-04-13T10:32:02.113+05:30சிட்டு குருவிகள் வெகுவாக குறைந்து வருகிறதென்று சொல...சிட்டு குருவிகள் வெகுவாக குறைந்து வருகிறதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போதான் ஏனென்று புரிகிறது. நல்ல பதிவு.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76046602237925002072010-03-23T16:36:28.403+05:302010-03-23T16:36:28.403+05:30எங்க ஏரியா பக்கம் முருங்கை மரம் கொஞ்சம் ஜாஸ்திங்கற...எங்க ஏரியா பக்கம் முருங்கை மரம் கொஞ்சம் ஜாஸ்திங்கறதால சிட்டுக்குருவி தென்படும் பாஸ்.<br />நாங்களும் அப்பப்ப அரிசியெல்லாம் போடறது உண்டு.<br /><br />பதிவில் குறிப்பிட்டிருந்த வீடு கட்டும் முறை மாறினது, சிட்டுக்குருவி அழிவு :((((((<br /><br />நல்ல பகிர்வு பாஸ்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-31387447779291389482010-03-22T13:01:23.477+05:302010-03-22T13:01:23.477+05:30"யானையை காண்பது கூட எளிதாக உள்ளது. மண்புழு கா..."யானையை காண்பது கூட எளிதாக உள்ளது. மண்புழு காண்பது அரிதாகி விட்டது" என்பது போல ஒரு கவிதை படித்துள்ளேன்.மண்புழு நிலை தான் சிட்டுக்குருவிக்கும்.மழையோன்https://www.blogger.com/profile/17503669639498093604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-63985424494226000562010-03-22T11:15:47.672+05:302010-03-22T11:15:47.672+05:30பாஸ்..செம சீரியஸ் விஷயத்தையும் அழகா சொல்லியிருக்கீ...பாஸ்..செம சீரியஸ் விஷயத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க..சிட்டுக்குருவியை பார்த்தே பலகாலம் ஆன மாதிரி இருக்கு பாஸ்! நல்ல பதிவு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-75120224179362624162010-03-22T11:11:44.630+05:302010-03-22T11:11:44.630+05:30சின்ன வயதில் நாங்கள் இருந்த வீட்டின் உள் திண்ணையில...சின்ன வயதில் நாங்கள் இருந்த வீட்டின் உள் திண்ணையில், இரண்டு தூண்களுக்கு நடுவே உத்திரத்தின் அருகே பலகை அமைத்து குருவிகள் கூடு அமைக்க இடம் வைத்திருந்தார்கள்.<br />நீங்கள் சொன்ன மாதிரி விளையாட்டே அவற்றை வேடிக்கைப் பார்ப்பதாகவும் இருந்திருக்கிறது. இப்போது அவற்றைக் காண்பதே அரிதென்றாகி விட்டது:(!<br /><br />நல்ல பதிவு ஆயில்யன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15164650866937406422010-03-22T11:06:19.792+05:302010-03-22T11:06:19.792+05:30இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே புனிதா.../Blogger பு...இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே புனிதா.../Blogger புனிதா||Punitha said...<br /><br /> சிட்டுக்குருவு ரொம்பவே க்யூட்... / <br /><br />அப்போவே தெரிஞ்சிருக்க வேண்டாமா?! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-72497484409353492242010-03-22T11:06:19.793+05:302010-03-22T11:06:19.793+05:3020.3.2010 உலக வீட்டு சிட்டுக் குருவிகள் தினம்.
அட...20.3.2010 உலக வீட்டு சிட்டுக் குருவிகள் தினம்.<br /><br />அடைக்கல குருவி என்று அழைக்கப் படும்,இந்த சிட்டுக் குருவி<br />வீடுகளில் இருந்தால் நல்லது, அதன் கூட்டை கலைக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.<br /><br />எங்கள் வீட்டு பீரோகண்ணாடியை வந்து வந்து கொத்தும்,அந்த குருவியின் அலகு வலிக்கும் கொத்தும் போது என்று கண்ணாடிக்கு கற்றன் தைத்துப் போட்டார்கள் அம்மா.<br /><br />டெல்லியில் இந்த குருவி என் மகள் வீட்டு பால்கனியில் முன்பு நிறைய இருக்கும், இப்போது அளவு குறைந்து வருகிறது.<br /><br />பூச்சி கொல்லிகள் தெளிக்க படுவதால் அதற்கு உணவு நஞ்சாகி விடுகிறது.<br />செல்போன் டவ்ர்களின் கதிரியக்கத்தால் <br />முட்டைகள் பொறிப்பதில்லை.<br />வாகன இறைச்சல் இவை அதற்கு <br />ஆகாதவை.என்னசெய்வது? தெரிந்தே தவறுகளை செய்கிறோம்.<br /><br />//தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப் பட்டு,அழிக்கப்பட்டு வருகினறனவோ//<br /><br />ஆம் ஆயில்யன்,தெரியாமல் எத்தனையோ!<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />இன்று வனப்பாதுகாப்பு நாள்.<br />காடுகளை காப்பாற்றி புவி வெப்பத்திலிருந்து உயிர்களை காப்பாற்றுவோம்.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-32055424453362702422010-03-22T11:06:19.794+05:302010-03-22T11:06:19.794+05:30பாஸ்..நான்கூட தலைப்பைப் பார்த்து கேரளாக்குருவியோன்...பாஸ்..நான்கூட தலைப்பைப் பார்த்து கேரளாக்குருவியோன்னு நினைச்சுட்டேன்...அவ்வ்வ்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7367820983277278712010-03-22T10:54:21.714+05:302010-03-22T10:54:21.714+05:30/புனிதா||Punitha said...
நீங்க எடுத்த படம்தா.../புனிதா||Punitha said...<br /><br /> நீங்க எடுத்த படம்தானே :-)//<br /><br />இல்ல பாஸ் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-49703347557522296612010-03-22T10:45:04.812+05:302010-03-22T10:45:04.812+05:30சிட்டுக்குருவு ரொம்பவே க்யூட்... நீங்க எடுத்த படம்...சிட்டுக்குருவு ரொம்பவே க்யூட்... நீங்க எடுத்த படம்தானே :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-39020155795931026092010-03-21T13:02:19.273+05:302010-03-21T13:02:19.273+05:30//தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் ...//தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???<br />//<br /><br />உண்மைதான். எங்கள் வீட்டில் அம்மா, குருவிகளுக்காக நெல்கதிர்களை வாசற்காலின் ஓரத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள். அதிசயமாய் நகரத்துல் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளின் கிச் கிச் சப்தங்களை கேற்க்கலாம்.இப்போதெல்லாம் நான் வீட்டுக்கு போன் செய்யும்போது, குருவிகள் சப்தம் போனில் கேற்கிறதா என தம்பியும், இப்போது எத்தனை குருவிகள் உள்ளன என நானும் கேற்பது வழக்கமாகி விட்டது.<br /><br /> இயற்கையை ரசிக்கும் உங்கள் இயல்புக்கு பாராட்டுக்கள் ஆயில்யன்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-220731540949963802010-03-21T04:43:09.443+05:302010-03-21T04:43:09.443+05:30ரொம்ப நெகிழ்வான பகிர்வு ஆயில்யன்.
சின்ன வயசில் அம...ரொம்ப நெகிழ்வான பகிர்வு ஆயில்யன்.<br /><br />சின்ன வயசில் அம்மாச்சி வீட்டுக் போகும் போது படை படையாய் அப்புகிற சிட்டுக் குருவிகளை பார்த்திருக்கிறேன்.அதே ஊரில்தான் நானும் திருமணம் செய்திருக்கிறேன்.எங்கடா போச்சு அந்த குருவிகள் எல்லாம் என்று மாமனார் வீட்டு சாப்பாடு முடிந்து தம் அடிக்கும் பொருட்டு வெளியில் வரும் போது யோசித்தது உண்டு.<br /><br />இப்போ இதை வாசிக்கும் போதுதான்,தோனுகிறது...<br /><br />எவ்வளவு தள்ளி வந்துட்டோம் என.<br /><br />இப்படி எவ்வளவு மறக்கிறோம்.இழக்கிறோம்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-91388473280917313622010-03-21T03:35:45.966+05:302010-03-21T03:35:45.966+05:30நகரமயமாதிலின் விளைவு.நகரமயமாதிலின் விளைவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-31948821511449948782010-03-20T23:02:20.145+05:302010-03-20T23:02:20.145+05:30எங்க ஊர்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருக்கு. ஆ...எங்க ஊர்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருக்கு. ஆனா ரொம்பவே குறைஞ்ச எண்ணிக்கையில்தான் இருக்கும் :(. எப்பாவது ஒண்ணோ ரெண்டோ கண்ணுக்கு தட்டுப்படும்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-26584466508915346892010-03-20T19:13:40.426+05:302010-03-20T19:13:40.426+05:30நல்ல பதிவு பாஸ்
நல்லாதான் ஃபீல் பண்ணுறீங்கநல்ல பதிவு பாஸ்<br /><br />நல்லாதான் ஃபீல் பண்ணுறீங்க*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-24653051609570365042010-03-20T16:04:03.018+05:302010-03-20T16:04:03.018+05:30சிட்டுக்குருவிகளின் துறுதுறுப்பும் அதன் முகங்களில்...சிட்டுக்குருவிகளின் துறுதுறுப்பும் அதன் முகங்களில் தெரியும் வெகுளித்தனமும் வேறெந்த பறவைக்கும் கிடையாது. மரங்களை அழித்துப்பறவைகளை இழந்து வருகிறோம்.நல்ல பதிவு ஆயில்யன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-52782872924445293002010-03-20T15:20:24.920+05:302010-03-20T15:20:24.920+05:30டோட்டோ பறவை, சிட்டுக்குருவி, கோலாக் கரடி
தேசம் த...டோட்டோ பறவை, சிட்டுக்குருவி, கோலாக் கரடி <br /><br />தேசம் தோறும் தத்தம் பங்குக்கு ...<br /><br />நல்ல பதிவு ஆயில்யன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15879588446213801052010-03-20T13:04:51.483+05:302010-03-20T13:04:51.483+05:30நல்ல பகிர்வு சின்னப்பாண்டி, ஆனா ஒரு சந்தேகம் ட்விட...நல்ல பகிர்வு சின்னப்பாண்டி, ஆனா ஒரு சந்தேகம் ட்விட்டரில் தான் RT என்றால் பதிவிலுமா அவ்வ்வ்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-20110515365382688422010-03-20T12:48:25.829+05:302010-03-20T12:48:25.829+05:30நல்ல பகிர்வு அண்ணே ;)நல்ல பகிர்வு அண்ணே ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-47556388688300693822010-03-20T10:11:37.382+05:302010-03-20T10:11:37.382+05:30குருவிகளுக்கு இத்தனை பிரச்சனையா!! பகிர்விற்கு நன்ற...குருவிகளுக்கு இத்தனை பிரச்சனையா!! பகிர்விற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-15219911891691568232010-03-20T10:02:41.506+05:302010-03-20T10:02:41.506+05:30நிஜம்தான் பாஸ்,
உத்திரம், காற்று வர க்ராந்தி வைத்...நிஜம்தான் பாஸ்,<br /><br />உத்திரம், காற்று வர க்ராந்தி வைத்துக்கட்டுவது இதெல்லாம் இல்லாம போக இன்னொரு காரணம் அப்பார்ட்மெண்ட்களின் எண்ணிக்கை அதிகமானது. தனிவீடு என்பது கனவில்தான் சாத்தியம். :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-970824543780590782010-03-20T10:00:27.073+05:302010-03-20T10:00:27.073+05:30ஒரு எளிய தீர்வு உண்டு, தினமும் நாம் காலை உணவு உண்ட...ஒரு எளிய தீர்வு உண்டு, தினமும் நாம் காலை உணவு உண்ட பிறகு, ஒரு கைபிடி அரிசியை வீட்டுக்கு வெளியில் தூவலாம். தினமும் நான் செய்துவருகிறேன்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-66432319926163232502010-03-20T09:56:20.697+05:302010-03-20T09:56:20.697+05:30நல்ல பதிவு பாஸ்நல்ல பதிவு பாஸ்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-54550940991218794762010-03-20T09:48:11.119+05:302010-03-20T09:48:11.119+05:30அவ்வ்வ் தாடிக்காரரே பாஸ் எம்புட்டு ஃபீல் பண்ணி பதி...அவ்வ்வ் தாடிக்காரரே பாஸ் எம்புட்டு ஃபீல் பண்ணி பதிவு போட்டா சிரிக்காம கலாய்ச்சிருக்கீரே☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-79082030282578739842010-03-20T09:41:56.584+05:302010-03-20T09:41:56.584+05:30சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ...சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்]]<br /><br /><br />நெகிழ்வாய்...<br /><br />---------------------<br /><br />பாஸ் எல்லோரும் பிரச்சனையை மட்டுமே சொல்றோம்<br /><br />தீர்வு எதுனா !!!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com