tag:blogger.com,1999:blog-8343076131457067543.post6103469546352045752..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-33409247153417092832008-07-22T21:03:00.000+05:302008-07-22T21:03:00.000+05:30NOW MINI BUS AVAILABLE FORM SEMBAI.NOW MINI BUS AVAILABLE FORM SEMBAI.சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-40872847801715253092007-11-10T13:17:00.000+05:302007-11-10T13:17:00.000+05:30எனக்கு மிக பிடித்த பாடல் இதுபாடல் 798 ( திருவிடைக்...எனக்கு மிக பிடித்த பாடல் இது<BR/><BR/><BR/>பாடல் 798 ( திருவிடைக்கழி ) <BR/><BR/>தனத்த தானன தனதன ...... தனதான <BR/><BR/>மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே <BR/><BR/>வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே <BR/><BR/>கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே <BR/><BR/>கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் <BR/><BR/>தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா <BR/><BR/>சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா <BR/><BR/>திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே <BR/><BR/>திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64086136978008970512007-11-10T13:16:00.000+05:302007-11-10T13:16:00.000+05:30நன்றி இளவரசன்!பாடல் 792 ( திருவிடைக்கழி )ராகம் - ....நன்றி இளவரசன்!<BR/><BR/>பாடல் 792 ( திருவிடைக்கழி )<BR/><BR/>ராகம் - ....; தாளம் - <BR/><BR/>தனனத் தனனத் தனனத் தனனத் <BR/>தனனத் தனனத் ...... தனதான <BR/><BR/><BR/>அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத் <BR/>தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா <BR/><BR/>அவலக் கவலைச் சவலைக் கலைகற் <BR/>றதனிற் பொருள்சற் ...... றறியாதே <BR/><BR/>குணகித் தனகிக் கனலொத் துருகிக் <BR/>குலவிக் கலவிக் ...... கொடியார்தங் <BR/><BR/>கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் <BR/>குலைபட் டலையக் ...... கடவேனோ <BR/><BR/>தினைவித் தினநற் புனமுற் றகுறத் <BR/>திருவைப் புணர்பொற் ...... புயவீரா <BR/><BR/>தெளியத் தெளியப் பவளச் சடிலச் <BR/>சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே <BR/><BR/>கனகச் சிகரக் குலவெற் புருவக் <BR/>கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா <BR/><BR/>கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக் <BR/>கழியிற் குமரப் ...... பெருமாளே.ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-11776966397905042652007-11-10T12:50:00.000+05:302007-11-10T12:50:00.000+05:30அருமையான பதிவு. முருகன் படம் வெளியிட்டதற்கு மிக்க ...அருமையான பதிவு. முருகன் படம் வெளியிட்டதற்கு மிக்க நன்றி. <BR/><BR/>அருணகிரிநாதரால் பாடப்பட்ட ஸதலம் என்றீர்கள்... கோவிலில் எழுந்தருளியுள்ள முருகபெருமான் குறித்த திருப்புகழ் பாடல் கைவசம் உள்ளதா...?பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-55808839402225042842007-11-10T12:19:00.000+05:302007-11-10T12:19:00.000+05:30தங்களின் வருகைக்கு மிக்க நன்றி - எதிர்பார்த்திருந்...தங்களின் வருகைக்கு மிக்க நன்றி - எதிர்பார்த்திருந்தேன் முன்பே...!!!<BR/><BR/>சஷ்டி நாளில் நான் சென்ற ஆனால் அதிகம் செய்திகளில் இடம்பெறாத தலங்களை பற்றி எழுதும் ஒர் ஆர்வம்தான் இந்த பதிவு படங்கள் tamil virutual university யிலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-29220772573175616972007-11-10T11:56:00.000+05:302007-11-10T11:56:00.000+05:30மூன்று வருடங்கள் முன்பு சென்றது நினைவில் வருகிறது....மூன்று வருடங்கள் முன்பு சென்றது நினைவில் வருகிறது. அழகான படத்துக்கு நன்றி.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com