tag:blogger.com,1999:blog-8343076131457067543.post3344269269554926737..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: கல் உப்புஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-11837781807983695992008-05-13T20:56:00.000+05:302008-05-13T20:56:00.000+05:30கரைஞ்சு போற கல்லுப்பபோல கரைஞ்சு போறேன் நினைவுகள்ல....கரைஞ்சு போற கல்லுப்பபோல <BR/>கரைஞ்சு போறேன் நினைவுகள்ல.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7940800245290229392008-05-13T19:49:00.000+05:302008-05-13T19:49:00.000+05:30ரொம்ப நல்லா எழுதிருக்க ஆயில்.பின்னூட்டங்கள் மிக அர...ரொம்ப நல்லா எழுதிருக்க ஆயில்.<BR/><BR/>பின்னூட்டங்கள் மிக அருமை எல்லாரும் பழைய நினைவுகளை சொல்லியிருக்காங்க.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-77101195590302746452008-05-13T16:47:00.000+05:302008-05-13T16:47:00.000+05:30//யாத்திரீகன் said... கல் உப்பில் மிளகாய் பொடி ...//யாத்திரீகன் said...<BR/><BR/> கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்க// <BR/>கடந்த வாரம் ஊருக்கு போனப்ப கூட மாங்காய் பறித்து அதை உடைத்து கல் உப்பும் மிளகு பொடியும் கொஞ்சம் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டேன். செம டேஸ்ட். சிறு வயதில் புளியங்காய் இப்படி தான் சாப்பிடுவோம். ஆஹா.. என்ன சுவை.. என்ன சுவை...<BR/><BR/>.... முத்த கவிதை சீசன் முடிந்து இப்போ கொசுவர்த்தி சீசனா?.. :P..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-22227073070210497592008-05-13T16:45:00.000+05:302008-05-13T16:45:00.000+05:30//cheena (சீனா) said... ஆயில்யன் கல் உப்பெல்...//cheena (சீனா) said...<BR/><BR/> ஆயில்யன்<BR/><BR/> கல் உப்பெல்லாம் தற்பொழுது இல்லை<BR/> மலரும் நினைவுகளாக அக்காலத்தை நினைவூட்டிய பதிவு<BR/><BR/> நல்வாழ்த்துகள//<BR/><BR/>சீனா சார்... இப்போவும் எங்க வீட்ல கல் உப்பு தான்... எங்க வீட்ல மட்டும் இல்லை.. கிராமத்தில் எல்லோருமே கல் உப்பு தான் பயன் படுத்துகிறார்கள். மிகக் குறைவானவங்களே தூள் உப்பு பயன்படுத்துகிறார்கள். கிராமத்தில் விவசாயம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆகவே பலரும் லாரியில் ட்ரைவர் மற்றும் க்ளீனர்க்களாக தான் வேலைக்கு போகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்ற செல்லும் போது கல் உப்பு மூட்டைகளை கொண்டுவருவார்கள். அதை அவர்கள் உறவினர்களுக்கு தருவார்கள். கடைகளிலும் தாராளமாகவே கிடைக்கிறது. தூள் உப்பை காட்டிலும் பெரிய அளவில் விலையும் குறைவு தான்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-60949475261206253572008-05-13T16:40:00.000+05:302008-05-13T16:40:00.000+05:30//பொழுதே போகத ஞாயிறுகளின் மத்தியானங்களில் சீக்கிரம...//பொழுதே போகத ஞாயிறுகளின் மத்தியானங்களில் சீக்கிரமாய் வந்து தொலைக்கும் பசியினை சற்றும் பொருட்படுத்தாமல் சமையலோடு வாரமலரின் வாசகி ஆக மாறியிருக்கும் அம்மாவிற்கு, என் பசி தெரியாத சமயங்களில் வரும் பலத்த குரலினை கேட்டு அக்கம்பக்கத்தினர்கள் வருவதற்குள்,அரைச்சொம்பு அரிசி சாத கஞ்சியில் சில கல் உப்பினை போட்டு கரைத்து வாயில் ஊற்றி, குரைக்கும் சத்ததை குறைக்கும் அம்மாவின் சாதுர்யம்!//<BR/><BR/>அட அட.. ஆயில்யன்.. கலக்கிட்டிங்க.. சூப்பர்ப்.. :) அதுவும் அந்த கடைசி வரி.. அழகான கவிதை...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-83538504776393467332008-05-13T15:25:00.000+05:302008-05-13T15:25:00.000+05:30Same Blood...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Senthil,Bang...Same Blood...<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/><BR/><BR/>Senthil,<BR/>BangaloreSen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-31146093992175405692008-05-13T14:51:00.000+05:302008-05-13T14:51:00.000+05:30//ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் //@கொத்ஸ...//ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் //<BR/><BR/>@கொத்ஸ், நீங்களும் அப்பவே ஆரம்பிச்சாச்சா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-12003720057665308652008-05-13T14:49:00.000+05:302008-05-13T14:49:00.000+05:30இன்னமும் கல் உப்பு (அயோடின் சேர்த்து) வந்து கொண்டு...இன்னமும் கல் உப்பு (அயோடின் சேர்த்து) வந்து கொண்டு தான் இருக்கிறது சீனா சார்.<BR/><BR/>@கொத்ஸ் அண்ணாச்சி & ஆயில்யன், <BR/><BR/>பின்னறீயேடா! (அன்னியன் பிரகாஷ்ராஜ் ஸ்டையிலுல சொன்னேன், மரியாத குறைச்சலா எண்ணாதீக. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-3461979780524621972008-05-13T12:26:00.000+05:302008-05-13T12:26:00.000+05:30வாசலிருந்து குடிக்கும் தண்ணீர் கொண்டுவந்து நிறைத்த...வாசலிருந்து குடிக்கும் தண்ணீர் கொண்டுவந்து நிறைத்துக்கொண்டிருக்கும் அவசர நேரத்தில் ரோட்டில் உப்பு கொண்டு வருபவரை பாட்டி கூப்பிடச்சொல்ல<BR/>நான் அழைப்பதற்குள் அவர் வேகமாய் சைக்கிளில் சென்றுவிட எனக்கு பாட்டியிடம் கிடைத்த "பாட்டு"<BR/>ஞாபகம் வருகிறது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-26660613746343740412008-05-13T12:23:00.000+05:302008-05-13T12:23:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... //ஆன நாங்க அரைக்கும்போதே...//இலவசக்கொத்தனார் said... <BR/>//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)//<BR/><BR/>ஊற வைக்காத அரிசி (கல்யாணத்தும் போது மழை வரப்போகுதுடா), ஊற வைத்த அரிசி (பருப்பு ரொம்ப அதிகமானா இட்லி சரியா வராதுடா), நற நற வென அரைத்த மாவு (எச்சிக் கையை உள்ள விடாதேடா), நைசாக அரைத்த மாவு (இவ்வளவு மாவு தின்னா வயத்துக்கு ஆகுமாடா), ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் (கையை நசுக்கிக்க போறடா) என நாங்களும் செய்திருக்கோமில்ல. <BR/><BR/>பேசினது கல் உப்பைப் பத்தி. அதான் இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் விட்டுட்டேன். :)))<BR/>//<BR/><BR/>ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))<BR/><BR/>(பழக்கதோஷத்தை விடப்புடாதுல்ல அதான்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-43575328293146840882008-05-13T12:22:00.000+05:302008-05-13T12:22:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... //ஆன நாங்க அரைக்கும்போதே...//இலவசக்கொத்தனார் said... <BR/>//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)//<BR/><BR/>ஊற வைக்காத அரிசி (கல்யாணத்தும் போது மழை வரப்போகுதுடா), ஊற வைத்த அரிசி (பருப்பு ரொம்ப அதிகமானா இட்லி சரியா வராதுடா), நற நற வென அரைத்த மாவு (எச்சிக் கையை உள்ள விடாதேடா), நைசாக அரைத்த மாவு (இவ்வளவு மாவு தின்னா வயத்துக்கு ஆகுமாடா), ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் (கையை நசுக்கிக்க போறடா) என நாங்களும் செய்திருக்கோமில்ல. <BR/><BR/>பேசினது கல் உப்பைப் பத்தி. அதான் இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் விட்டுட்டேன். :)))<BR/>///<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>எப்பாடியோ இம்புட்டு டீடெயில்ஸும் இன்னும் மறக்காம இருக்கீகளா?<BR/><BR/>கொஞ்சம் கொஞ்சமா நினைவு வர வைச்சுட்டீங்க சூப்பரு :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-51122337759959629082008-05-13T11:19:00.000+05:302008-05-13T11:19:00.000+05:30//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்க...//ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)//<BR/><BR/>ஊற வைக்காத அரிசி (கல்யாணத்தும் போது மழை வரப்போகுதுடா), ஊற வைத்த அரிசி (பருப்பு ரொம்ப அதிகமானா இட்லி சரியா வராதுடா), நற நற வென அரைத்த மாவு (எச்சிக் கையை உள்ள விடாதேடா), நைசாக அரைத்த மாவு (இவ்வளவு மாவு தின்னா வயத்துக்கு ஆகுமாடா), ஆட்டுரலில் மாவைத் தள்ளி உதவி செய்கிறோம் (கையை நசுக்கிக்க போறடா) என நாங்களும் செய்திருக்கோமில்ல. <BR/><BR/>பேசினது கல் உப்பைப் பத்தி. அதான் இந்த டீட்டெயில்ஸ் எல்லாம் விட்டுட்டேன். :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-76121572614190589572008-05-13T10:15:00.000+05:302008-05-13T10:15:00.000+05:30நம்ம பக்கம் மட்டுமில்லை. இங்கே சந்தையில் ஒரு விசித...நம்ம பக்கம் மட்டுமில்லை. இங்கே சந்தையில் ஒரு விசித்திரமா இருந்த பீங்கான் பாத்திரம்/ஜாடி. எதுக்குன்னு கேட்டப்ப...அது உப்புக்கல் போட்டு வச்சுக்கும் பழங்காலப் பாத்திரமாம்.<BR/><BR/>விட்டுறமுடியுதா?<BR/><BR/>வாங்கியாந்துட்டொம்லெ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-75566363528771286792008-05-13T09:59:00.000+05:302008-05-13T09:59:00.000+05:30//யாத்திரீகன் said... கல் உப்பில் மிளகாய் பொடி போட...//யாத்திரீகன் said... <BR/>கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்க<BR/>//<BR/><BR/>மாங்கா ஒரு கையில் உப்பு மறுகையில் தொட்டு தொட்டு சாப்பிட்டு சுகம் கண்ட விடுமுறை ஞாயிறுகள் :)))<BR/><BR/>தயிர் + பழைய சோறு +வெங்காயம் +கல் உப்பு <BR/><BR/>வாழ்க்கையை, அவ்வப்போது ஊருக்கு செல்கையில் வாழ்ந்து பார்க்க குறிப்பாக வைத்திருக்கும் விசயம்ங்க இது! :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-64815235616309235992008-05-13T09:56:00.000+05:302008-05-13T09:56:00.000+05:30//கயல்விழி முத்துலெட்சுமி said... பூண்டு கஞ்சிக்கு...//கயல்விழி முத்துலெட்சுமி said... <BR/>பூண்டு கஞ்சிக்கும் கல் உப்புதான் எப்படி ஆயில்யா இப்படி இல்லாம் பதிவு .. என்னவோ போப்பா..<BR/>//<BR/>அக்கா அது என்ன பூண்டு கஞ்சி சொல்லிக்கொடுத்தா புண்ணியமா போகும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-71664893473634128952008-05-13T09:55:00.000+05:302008-05-13T09:55:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... என்னோட பெஸ்ட் நினைவு - அ...//இலவசக்கொத்தனார் said... <BR/>என்னோட பெஸ்ட் நினைவு - அரைச்சு வைச்ச தோசை மாவில் கையை விட்டு (அம்மாவுக்குத் தெரியாமல்தான்) நக்கும் பொழுது வாயில் அகப்படும் ஒரு சிறிய உப்புக்கல்!! :)))<BR/>//<BR/>என் நினைவுகளிலும் மறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று :)<BR/><BR/>ஸேம் ஃபீலிங்ஸ் (ஆன நாங்க அரைக்கும்போதே ஆரம்பிச்சுடுவோம் ஆட்டுக்கல்லு பக்கத்துல உக்காந்துக்கிட்டு)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-51906093029870902012008-05-13T09:23:00.000+05:302008-05-13T09:23:00.000+05:30கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சா...கல் உப்பில் மிளகாய் பொடி போட்டு மாங்காய் தொட்டு சாப்பிடும் சுகமும், பழையதில் உப்புக்கல் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அடடா அடடா .. நெனப்பை கெளப்பிட்டீங்கயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-25489623980062707882008-05-13T08:56:00.001+05:302008-05-13T08:56:00.001+05:30கல் உப்பு நான் இன்னமும் உபயோகிக்கறேன்.. என் அம்மாவ...கல் உப்பு நான் இன்னமும் உபயோகிக்கறேன்.. என் அம்மாவும் அப்படித்தான் சாம்பாருக்கெல்லாம் போடுவாங்க.. அது தனி ருசி தரும் தான்.. நானும் இங்க தில்லியில் கூட கல் உப்பும் வாங்கறேன்.. தோசை மாவுக்கு கல் உப்பு தான்... <BR/><BR/>பூண்டு கஞ்சிக்கும் கல் உப்புதான் எப்படி ஆயில்யா இப்படி இல்லாம் பதிவு .. என்னவோ போப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-28579902055212353202008-05-13T08:56:00.000+05:302008-05-13T08:56:00.000+05:30கொஞ்ச நாள் முன்னாடி டாட்டாவோ அவங்களை மாதிரி வேற எத...கொஞ்ச நாள் முன்னாடி டாட்டாவோ அவங்களை மாதிரி வேற எதோ பெரிய நிறுவனமோ ஐயோடின் எல்லாம் சேர்த்த கல் உப்பு பாக்கெட் கொண்டு வந்ததா ஞாபகம். அது இப்போ கிடைக்கிறது இல்லையா? <BR/><BR/>என்னோட பெஸ்ட் நினைவு - அரைச்சு வைச்ச தோசை மாவில் கையை விட்டு (அம்மாவுக்குத் தெரியாமல்தான்) நக்கும் பொழுது வாயில் அகப்படும் ஒரு சிறிய உப்புக்கல்!! :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-54065552905997020392008-05-13T08:46:00.000+05:302008-05-13T08:46:00.000+05:30ஆயில்யன்கல் உப்பெல்லாம் தற்பொழுது இல்லைமலரும் நினை...ஆயில்யன்<BR/><BR/>கல் உப்பெல்லாம் தற்பொழுது இல்லை<BR/>மலரும் நினைவுகளாக அக்காலத்தை நினைவூட்டிய பதிவு<BR/><BR/>நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com