tag:blogger.com,1999:blog-8343076131457067543.post2696542149800377779..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: கடலோர கவிதைகள்..!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7185547903474233372007-11-03T13:59:00.000+05:302007-11-03T13:59:00.000+05:30தலைவர் சத்யராஜ் நடித்த 'கடலோரக் கவிதைகள்' படத்தினை...தலைவர் சத்யராஜ் நடித்த 'கடலோரக் கவிதைகள்' படத்தினைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பியதற்கு நன்றி.<BR/><BR/>தீவிர சத்யராஜ் ரசிகனான் நான் ஒரு விஷயத்திற்காக உங்களது இந்தப் பதிவைக் கண்டிக்கவும் செய்கிறேன்... அது எப்படி சார், "பாரதிராஜா உருவாக்கிய புதுக்கவிதை, இளையராஜவின் இசைக்கு வைரமுத்துவின் கவிதைகள், ரேகா ரொம்ப அழகா நடிச்சுருப்பாங்க, <BR/>எல்லா படத்தில வர மாதிரியும் கெஸ்ட் ரோல்ல ராஜா, அருமையான கதை, அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள், <BR/>இவையனைத்தும் அழகாக அரங்கேற்றப்பட்ட முட்டம் கடற்கரை, <BR/>மனதை உருக்கும் இசை....." என்றெல்லாம் குறிப்பிட்ட நீங்கள், ஒரு வார்த்தை, இல்லை ஒரு வார்த்தை.... அண்ணன் சத்யராஜைப்பற்றி... சின்னப்பதாஸாகவே வாழ்ந்த சத்யராஜைப் பற்றிக் குறிப்பிட்டீங்களா சார்............ நீங்க நிறைய பதிவுகள் போட ஆரம்பிச்சுட்டீங்க... வாழ்த்துக்கள்.. ஆனா எப்படி ஸார், சத்யராஜைக் குறிப்பிட மறந்துபோனீங்க.<BR/><BR/>படத்திற்குப் backboneஏ சத்யராஜ்தான் சார்....<BR/><BR/>//பாட்டின் நடுவில், கடலுக்குள் போன சத்யராஜை தேடிப் பதைபதைக்கும் ரேகாவின் கண்கள் காட்டும் நடிப்பே, பாரதிராஜாவின் நுணுக்கமான இயக்கத்துக்கு ஓர் சான்று//<BR/><BR/>கனா பிரபா, நீங்க சொன்னது சரிதான். ஆனா, அதே காட்சியிலே, திடீரென்று சத்யராஜ் ஒரு மீனுடன் வெளிப்பட்டு அப்பாவித்தனமாக ஜெனிபர் டீச்சர் முன்னாடி சிர்ப்பாரே... அது சூப்பர்ப் ஆக்டிங்க் இல்லை? frame-to-frame தலைவர் கலைக்கிய காவியம் அது.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-88469920807797477652007-11-03T07:24:00.000+05:302007-11-03T07:24:00.000+05:30பாரதிராஜாவின் காலம் என்ற காலப்பகுதியில் வந்த அருமை...பாரதிராஜாவின் காலம் என்ற காலப்பகுதியில் வந்த அருமையான படங்களில் ஒன்று. இம்மாதிரிப் படங்களை இனிமேல் பாரதிராஜாவே படைக்கமுடியுமா என்பது சந்தேகமே.<BR/><BR/>பாட்டின் நடுவில், கடலுக்குள் போன சத்யராஜை தேடிப் பதைபதைக்கும் ரேகாவின் கண்கள் காட்டும் நடிப்பே, பாரதிராஜாவின் நுணுக்கமான இயக்கத்துக்கு ஓர் சான்றுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com