tag:blogger.com,1999:blog-8343076131457067543.post2330524314226738467..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: கடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-9782424810814552152007-11-03T20:19:00.000+05:302007-11-03T20:19:00.000+05:30நல்ல இடம். இது போன்று கன்னியாகுமரிக்கு அருகில் அஞ்...நல்ல இடம். இது போன்று கன்னியாகுமரிக்கு அருகில் அஞ்சு கிராமம் போகும் வட்டக்கோட்டை என்ற ஒரு இடம் உள்ளது. கடற்கரை ஒட்டி அழகான கற்கலால் கட்டப்பட்ட வட்ட வடிவமான இடம். இதன் மேல் ஏறி நின்று பார்த்தால் திருவள்ளுவர் சிலை ஒரு புறமும், கூடங்குளம் அணு மின் நிலையம் ஒரு புறமும் தெரியும். அழகான இடம்.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-59692421258140635702007-11-03T18:07:00.000+05:302007-11-03T18:07:00.000+05:30மிகவும் அருமையான இடம். நான் இரண்டு முறை சென்றிருக்...மிகவும் அருமையான இடம். நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன்.<BR/><BR/>//வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது! கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது!//<BR/><BR/>இந்த தகவல் தவறானது என்றே எண்ணுகிறேன். அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோது, திப்பு சுல்தானால் கட்டப்பட்டதாகவே கூறினார்கள். சரி பார்க்கவும்.Anonymousnoreply@blogger.com