tag:blogger.com,1999:blog-8343076131457067543.post1847349469721756192..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 2 )ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-29267677201243371462007-11-02T19:41:00.000+05:302007-11-02T19:41:00.000+05:30வணக்கம் ஆயில்யன்எனது பெயரை குறிப்பிட்டமைக்கு நன்றி...வணக்கம் ஆயில்யன்<BR/><BR/>எனது பெயரை குறிப்பிட்டமைக்கு நன்றிகள் பல. <BR/><BR/>ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?<BR/><BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-58127857675446008822007-11-01T08:47:00.000+05:302007-11-01T08:47:00.000+05:30ஆயில்,நட்சத்திர வாழ்த்துக்கள்!நான் மயிலாடுதுறை இல்...ஆயில்,<BR/><BR/>நட்சத்திர வாழ்த்துக்கள்!<BR/>நான் மயிலாடுதுறை இல்லைனாலும், பக்கம்தான்...Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18156744498724988682007-11-01T08:29:00.000+05:302007-11-01T08:29:00.000+05:30//Seemachu said... அன்புத் தம்பி ஆயில்யா,நல்ல பதிவ...//Seemachu said... <BR/>அன்புத் தம்பி ஆயில்யா,<BR/>நல்ல பதிவுகள். நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்..<BR/>//<BR/>நன்றி அண்ணா..!!!<BR/>//சமீபத்தில் அபிஅப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.//<BR/><BR/>என்னது அபி அப்பாக்கிட்டேருந்து என்ன பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டிங்களா அய்யோ! என்ன சொன்னாருன்னு கொஞ்சம் மெயிலுங்க! (நம்ம ஊர்லேர்ந்து சூப்பர் மொக்கை ஒருத்தர் வந்திருக்காரு சார்ன்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்....??!!?!?!?)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7432498089131414152007-11-01T05:51:00.000+05:302007-11-01T05:51:00.000+05:30அன்புத் தம்பி ஆயில்யா,நல்ல பதிவுகள். நட்சத்திரப் ப...அன்புத் தம்பி ஆயில்யா,<BR/>நல்ல பதிவுகள். நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துகள்..<BR/><BR/>சமீபத்தில் அபிஅப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.<BR/><BR/>நலம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்களும் நல்லெண்ணங்களும்<BR/><BR/>அன்புடன்,<BR/>சீமாச்சு..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-58164623065077179142007-10-31T22:05:00.000+05:302007-10-31T22:05:00.000+05:30//சதுக்க பூதம் said... அட நீங்களும் நம்மூர் மற்றும...//சதுக்க பூதம் said... <BR/>அட நீங்களும் நம்மூர் மற்றும் நம் பல்கலைகழகமா?நம்ம பல்கலைகழகத்தை பற்றி ஒரு நல்ல பதிவு போடுங்களே<BR/>//<BR/><BR/>அட நீங்களும் மயிலாடுதுறைதானா????!!!<BR/><BR/>காலேஜ் பத்தி போடலாம் ஆனா நீங்க சொல்லியிருக்கற இந்த //நல்ல பதிவு//வார்த்தைதான் கொஞ்சம் யோசிக்க வைக்குது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-9555284471586626252007-10-31T21:24:00.000+05:302007-10-31T21:24:00.000+05:30அட நீங்களும் நம்மூர் மற்றும் நம் பல்கலைகழகமா?நம்ம ...அட நீங்களும் நம்மூர் மற்றும் நம் பல்கலைகழகமா?நம்ம பல்கலைகழகத்தை பற்றி ஒரு நல்ல பதிவு போடுங்களேசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com