tag:blogger.com,1999:blog-8343076131457067543.post163906895445669504..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-88006437656677019732008-04-09T23:02:00.000+05:302008-04-09T23:02:00.000+05:30எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கப்போகிறத...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.<BR/>எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-7160946714026321712008-04-09T21:12:00.000+05:302008-04-09T21:12:00.000+05:30முதலில் திருப்பதி போச்சு(சென்னைக்காக)-ஆந்திராவுக்க...முதலில் திருப்பதி போச்சு(சென்னைக்காக)-ஆந்திராவுக்கு<BR/>அடுத்து கச்சுத்தீவு(நல்லுறவுக்காக) போச்சு-இலங்கைக்கு<BR/>அதைஅடுத்து தேவிகுளம்,பீர்மேடு (தென்குமரிக்காக)போச்சு-கேரளத்துக்கு<BR/>அடுத்து காவேரி நீர் உரிமையா?(????????????)-கர்நாடகாவுக்குezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-41930572481376913332008-04-09T07:13:00.000+05:302008-04-09T07:13:00.000+05:30எத்தனை மாநில அரசுகள் வந்தாலும் மக்களை உணர்ச்சிபூர்...எத்தனை மாநில அரசுகள் வந்தாலும் மக்களை உணர்ச்சிபூர்வமாக வைத்திருக்கவே விரும்புவாங்க, மத்திய அரசின் கடும் சட்டங்களாலேயே தீர்வை எட்டமுடியும் என்று நினைக்கிறேன். கலைஞர் ஏதோ கணக்கோடு தான் காத்திருக்கிறார், நன்மை வந்தால் மகிழ்ச்சியே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-67889791302162982432008-04-08T20:59:00.000+05:302008-04-08T20:59:00.000+05:30தண்ணீர் விஷயத்தில் தமிழன் பொறுத்து வெற்றி பெறுவது ...தண்ணீர் விஷயத்தில் தமிழன் பொறுத்து வெற்றி பெறுவது இல்லையென்றே தோன்றுகின்றது. காவிரி, கிருஷ்ணா, பெரியார் அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு தோல்வியே :( இப்போது ஒகெனக்கல் பயத்தை அதிகமாக்கி உள்ளதே அன்றி வேறில்லை. ஆனாலும் நல்லதையே நினைப்போம்....Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-46242264762688826522008-04-08T17:53:00.000+05:302008-04-08T17:53:00.000+05:30///கயல்விழி முத்துலெட்சுமி said... எதையும் சாதுரிய...///கயல்விழி முத்துலெட்சுமி said... <BR/>எதையும் சாதுரியமா யார் மனசும் நோகாம வெற்றியாக்கிக்குவான் தமிழன்னு சொல்ல வைக்கலாம் ன்னு என் விருப்பம்.///<BR/><BR/><BR/><BR/>வழிமொழிகிறேன்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-312129906172042852008-04-08T16:58:00.000+05:302008-04-08T16:58:00.000+05:30\\பெற்றான் தமிழன் என்று வரலாறு சொல்வதைவிட,பொறுத்தா...\\பெற்றான் தமிழன் என்று வரலாறு சொல்வதைவிட,<BR/><BR/>பொறுத்தான் தமிழன் என்று வரலாறு சொல்வதில் அல்லவா மகிழ்ச்சி....!//<BR/><BR/>அப்படியா.. ??<BR/><BR/>பொறுத்தால் எதும் கிடைக்கும்ன்னா சரி இல்லன்னா .. "பொறுமை.. பொறுமை என்றால் பொறுமைக்கு ஏதடா மகனே பெருமை" தான் நியாபகம் வருது.. :)<BR/><BR/>எதையும் சாதுரியமா யார் மனசும் நோகாம வெற்றியாக்கிக்குவான் தமிழன்னு சொல்ல வைக்கலாம் ன்னு என் விருப்பம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com